Site icon Thanjavur News

Natarajar came to Punnainallur Kailasanathar Temple After 44 years.

தஞ்சாவூர்: அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 45 ஆண்டுகளுக்கு பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் நேற்று அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா கொண்டுவரப்பட்டது. இதில் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

Exit mobile version