Site icon Thanjavur News

Thirukkattupalli substation There will be no power supply in the areas tomorrow from 10 am to 5 pm.

திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும்

திருக்காட்டுப்பள்ளி, பழமானேரி, கச்சமங்கலம், இளங்காடு, மாரனேரி, சுக்காம் பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுகக்குடி, வரகூர், கண்டமங்கலம் விஷ்ணம்பேட்டை, கூத்தூர், மகாராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, கடம்பங்குடி, நடுக்காவேரி,

உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பூண்டிமற்றும் ராகவம்பாள் புரம் துணை மின்நிலையத்தில் வருகிற 2- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும்

பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவப்புரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூத்தியம்பாள் புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையுண்டார்கோட்டை

ஆகிய பகுதிகளுக்கு 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

Exit mobile version