Browsing: Thanjavur

தஞ்சை மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரூ.10 கோடியில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக கடந்த…

திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமானேரி,…

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக 36 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழையால் நெல் மற்றும் உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீர் மழை…

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை…

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் மதிப்புமிக்க நிகழ்வு தாயகம் திரும்பியுள்ளதாக கூறினார். முதல்…

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு என்று வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.…

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும்…

சென்னை, தமிழ்நாடு செய்தி நேரலை புதுப்பிப்புகள் இன்று: உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னை…

மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 க்காக சென்னையின் நேப்பியர் பாலம் கருப்பு மற்றும் வெள்ளை கட்டங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனால், கருப்பு வெள்ளை நேப்பியர் பாலம்…