Site icon Thanjavur News

June 18 Power Outages in Tamil Nadu – Electricity Board Announcement

மின்தடை அறிவிப்பு

மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் மின்சாரத்தை அலட்சியமாகவோ, தவறுதலாகவோ பயன்படுத்தினால் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும். ஆகையால், மிக பாதுகாப்பாக முன் எச்சரிக்கை உடன் பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தியதால் எந்த அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும்.

திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட காக்களூர், காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை, காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஆஞ்சநேயபுரம், புல்லரம்பாக்கம், மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் சார்ந்த பணிகளை மேற்கொள்வதால் நாளை சனிக்கிழமை ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version