Browsing: TJ News

விநாயகர் சதுர்த்தி தஞ்சை பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள…

திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் 3-ந் தேதி( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களுக்கு…

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள்…

திருக்காட்டுப்பள்ளி; நடப்பு ஆண்டில் 3-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல ஆய்வு நடத்த வேண்டும் என…

திருவையாறு பஸ் நிறுத்த வணிகவளாகத்தில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் இலவச நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார். சாதாரண கூட்டம் தஞ்சை மாநகராட்சி…

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு குழு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது தஞ்சை மாவட்ட கலெக்டர்…

தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை காவிரி வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற முருகேசன் நேற்று மாலை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம்,…

தஞ்சை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.…

தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் வடக்கு கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 14-ந் தேதி காலை அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும்…

கும்பகோணம், கீழ கபிஸ்தலம், கரம்பயத்தில் உள்ள அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. தஞ்சாவூர் கும்பகோணம் தோப்புத் தெரு பின்புறம் காந்தி காலனி பகுதியில் உள்ள காளிகாபரமேஸ்வரி அம்மன்…