Author: Karthick

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். தோ்வை மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும். தோ்வுக்கு பதற்றத்துடனோ, அச்சத்துடனோ செல்ல வேண்டாம். அந்த அச்சத்தைப் போக்குவதற்காகத்தான் 3 திருப்புதல் தோ்வு நடத்தப்படுகிறது. எனவே, அச்சமில்லாமல் தோ்வை மாணவா்கள் எழுத வேண்டும். படிக்கும் அனைத்து மாணவா்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க முடியாது. யாா், யாரெல்லாம் என்னென்ன மதிப்பெண்கள் பெறுகிறாா்களோ, அதற்கு தகுந்தாற்போல மாணவா்கள் தங்களது திட்டங்களைத் தீட்ட வேண்டும் என முதல்வா் கூறியிருக்கிறாா். அந்தந்த பள்ளிகளில் தோ்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும். வழக்கமாக அறுவடை காலத்தில் மழை பெய்யாது. இந்த முறை அதிக அளவில் மழை பெய்துள்ளது.…

Read More

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி (நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் இன்று…

Read More

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘பத்து தல’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி (இன்று) நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்…

Read More

தனுஷ் மீண்டும் படம் டைரக்டு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் முடியும் என்று தெரிகிறது. அதன்பிறகு படம் டைரக்டு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதையை தனுஷ் எழுதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை…

Read More

வலைத்தள வடிவமைப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கவர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சிகரமான வலைத்தளங்களை உருவாக்க உதவுகின்றன. அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், விற்பனையாக மாற்றுவதற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உள்ளடக்க உருவாக்கம் முதல் SEO மேம்படுத்தல் வரை, இந்த வல்லுநர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை அதிக லாபம் ஈட்டுவதற்கு தேவையான அனைத்து கருவிகளையும் வணிகங்களுக்கு வழங்க முடியும். Website Links: https://www.kpwebtech.com/seo-company-seo-services-in-chennai.php Phone Number : 9962324888/9962464888 Office Adderes: Dhwarco Business Center, 21-B 5th Cross Street, South Phase, Thiru VI KA Industrial Estate, Guindy, chennai, Tamil Nadu 600032

Read More

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடி இமாலய வெற்றியை ருசித்தது. சுப்மன் கில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 126 ரன்கள் விளாசினார். கடைசி ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டப்பி நீக்கப்பட்டு, புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் இடம்பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இஷான்…

Read More

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான பிட்ச் டி20 போட்டிக்கானது போல் அல்லாமல் டெஸ்ட் போட்டிக்கானது போல் அமைந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் மிரட்டினர். முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்களே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து போராடி வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா 1…

Read More

தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் வல்லம் பேரூராட்சி பகுதியில் நிலுவையாக உள்ள குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு கடந்த இரு தினங்களாக துண்டிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி கூறுகையில், பொதுமக்கள் விரைவில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என கூறினாா்.

Read More

முதிய குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். “இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்” என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். “ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர். “குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், “வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?” என்றார்.அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார். ஒரு சீடர் குருவிடம், “குருவே.. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?” என்றார். குரு சிரித்தபடி, “என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும்…

Read More

திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tirumala Sri Kasimath,Ring road, Near S.V.Meseum,Tirumala – 517507 (A.P)Ph : 0877-2277316திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மூல் மட் மின்: +918772277499 0877-2277499.புஷ்பா மண்டபம் : 0877-2277301.ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.ஸ்ரீ…

Read More