Author: Karthick

The Moment Tamizh Cinema has been awaiting for years. Finally, the master has managed to blow life into the aspiration of the previous generations!! Many in the previous generations tried to make this epic into a movie but its finally been acheived none other than the Master of the Craft himself!! Kudos! The trailer was promising and Breath taking! Hope the Legacy of Kalki is kept alive for generations and is taken to those who never knew about it!! THE CHOLAS HAVE ARRIVED!!!! https://www.youtube.com/watch?v=LYMhbm2ORoc

Read More

இந்திய கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பினார். இந்தியா vs இங்கிலாந்து, 1வது T20I சிறப்பம்சங்கள்: ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் செயல்திறன், சவுத்தாம்ப்டனில் உள்ள ஏஜியாஸ் கிண்ணத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. 199 என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக, ஹர்திக் பாண்டியா தனது முதல் டி20 ஐ அரைசதம் அடித்தார், இந்தியா மொத்தம் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா 39 மற்றும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஹர்திக் 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டான் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை விளாசினார். ரோஹித் ஷர்மாவும் 24 ரன்களில் விறுவிறுப்பாக ஆட்டமிழந்து விக்கெட்டை இழந்தார். மொயீன்…

Read More

IND vs ENG Test Highlights: England concluded the five-match series against India 2-2.© AFP India vs England Edgbaston Test Highlights: England defeated India by seven wickets in the rescheduled 5th Test match at Edgbaston in Birmingham on Tuesday. An unbeaten stand of 269 runs between Joe Root and Jonny Bairtsow for the fourth wicket helped the hosts chase down a 378-run target in the fourth innings. This is their highest successful chase in the final innings of a Test match. While Root remained unbeaten on 142, Bairstow scored 114 not out. The hosts, who resumed their innings at the score of…

Read More

Pooja cartons are pinned with the best infrastructural base of infallible standing and we enrich ourselves by bringing all the modern amenities into our organization. This is the reason we achieve make our customers completely satisfied. We have an expert team of people who are skilled their workforce to make the cutting-edge packaging boxes with the high tech machinery and the advanced tools that aid the team to earn more clients. These kind of diligent workforce and the best management team has lead us to earn clients from highly reputed industries including Renowned Auto product Manufacturing Limited, Dr. Reddy’s Laboratories…

Read More

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.  இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (04.07.2022) விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்-கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி கார்த்தி, இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமூக…

Read More

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்து திணறி வந்தது.இன்று தொடங்கிய 3-வது நாள் போட்டியில் ஒருமுனையில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட மறுமுனையில் ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பேர்ஸ்டோ சவால் அளித்து வந்தார். பவுண்டரிகளாக விரட்டி அதிரடி காட்டிய அவர் 119 பந்துகளில் சதம் அடித்த அவர் 106 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார்.தொடர்ந்து…

Read More

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தெக்கூர் பஞ்சாயத்தை சேர்ந்தது குலாலர் தெரு கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக பானை மற்றும் குதிரை, யானை போன்ற பல்வேறு வகையான மண் கலை பொருட்களை செய்து வரும் கிராமத்தினர். இந்த குலாலர் எனும் கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசிக்கின்றனர். அதில் நிறைய குடும்பங்கள் இந்த பானை தொழிலையே ஆண்டாண்டு காலங்களாக செய்துவருகின்றனர்.அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 71 வயதான பானை செய்யும் தொழிலாளி முத்துவிடம் பேசும்போது அவர் கூறுகையில், ‘என் பெயர் முத்து வேளார். நாங்கள் வேளாளர் வகையினை சேர்ந்தவர்கள். வேளாளர்கள் உருவான காலத்திலிருந்தே நாங்கள் இந்த பானை தொழிலை செய்து கொண்டு‌ இருக்கின்றோம் . நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட பிறகு கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த மண் தொழிலை நான் செய்து கொண்டிருக்கின்றேன். இந்த தொழிலை செய்வதற்கு சிரமமாக இருந்தாலும் பரம்பரைத் தொழிலாக இருப்பதால் அதை விட்டுக்கொடுக்காமல்…

Read More

தமிழகத்திலேயே தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயற்கை கால், கைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் 14 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் செயற்கை கால்களை முதல்வர் ரவிக்குமார் வழங்கினார். செயற்கை கால் உபகரணங்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் ஆறுமுகம், நிலைய மருத்துவர் செல்வம், உதவி நிலைய மருத்துவர் முகமதுஇத்தரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குமரவேல் வரவேற்றார். இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கலந்துகொண்டு, 14 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். தஞ்சையில் உற்பத்தி இந்த செயற்கை கால்கள் அனைத்தும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதற்கான அனைத்து உபகரணங்களும் வழங்கி, மருத்துவக்கல்லூரியில் இயங்கும் செயற்கை அவயங்கள் உருவாக்கும் நிலையத்தில் செய்யப்பட்டவை…

Read More

தஞ்சை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த 100 இடங்களில் வருகிற 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாமை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள். தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்றுமாலை நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவதுமாநகர பகுதிகளில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் இல்லை. ஆக்சிஜன் வசதியுடன் எல்லா ஆஸ்பத்திரியும் தயார் நிலையில் உள்ளது. 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் காய்ச்சல் யாருக்காவது இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.…

Read More

பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. https://twitter.com/LycaProductions மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சனிக்கிழமை வெளியிட்டனர். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாகும், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன்: பாகம் 1 (பிஎஸ் 1), விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களைக் கொண்ட பிரம்மாண்ட படம். 1950 களில் தொடராக வெளிவந்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பெயரிடப்பட்ட தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. அறிக்கைகளின்படி, PS 1 சோழப் பேரரசிற்குள் நடக்கும் பிரிவு அதிகாரப் போராட்டங்களைக் கண்காணிக்கும், அரசின்…

Read More