Author: Karthick

ரிஷப் பந்த் தனது 24வது பந்து வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. முதலாவதாக, அதைக் கட்டுப்படுத்துவது அவருக்கு போதுமானதாக இருந்தது என்பதற்கான அறிகுறியாகும். அவர் கிரெய்க் ஓவர்டனிடம் அவுட்டானார், ஒரு ஹீவ் இருந்தது, மேலும் பந்தை நான்கு ரன்களுக்கு விக்கெட் கீப்பரைக் கடந்தார். அவரது 27வது பந்து வீச்சில் இங்கிலாந்துக்கு மிகப் பெரிய தொடக்கத்தை வழங்குவார். அவர் மொயீன் அலிக்கு தடத்தில் கீழே குதித்து, தனது முழு பலத்துடன் ஆடினார், அதனால் அவர் பேட்-ஸ்விங்கை முடிப்பதற்குள் ஒரு கணம் தரையில் இருந்து விலகி ஆடுகளத்தில் விழுந்து தனது மைதானத்தை உருவாக்க முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கும், துரதிர்ஷ்டவசமாக இங்கிலாந்திற்கும், ஜோஸ் பட்லர் பந்தை சேகரிக்கத் தவறிவிட்டார். அப்போது அவருக்கு வயது 18. பந்த் ஏற்கனவே ஐந்து டெஸ்ட் சதங்களை அடித்திருந்தார் என்பதும், ODIகள் மற்றும் T20I போட்டிகளில் எதையும் செய்யவில்லை என்பதும் சற்று பொருத்தமற்றது. பட்லரிடமிருந்து விடுபட்ட பிறகு, அவர் ஞாயிற்றுக்கிழமை…

Read More

அனைவருக்கும் வணக்கம் நீங்கள் பார்க்கும் உயிர் பழி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளிக்கூடம் தஞ்சாவூர் மாவட்டம், தோட்டக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாகும் பழைய கட்டிடங்களை இடிக்க சொல்லி அரசு ஆணை பிறப்பித்தும் இக்கட்டிடத்தை இடிக்காமல் உள்ளார்கள். இக்கட்டிடம் மிகவும் பலவீனமாகவும், இளம் சின்ன சிறு மாணவ மாணவிகள் பயிலும் பள்ளிக்கு மிக அருகில் உள்ளது பெரிய விபத்து நடக்குமுன் அரசு கவனம் செலுத்தி இப்பழைய பள்ளியை அகற்றுமா?

Read More

தஞ்சை பெரியகோவில் தினமும் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் இடம்.சுற்றுலா மூலமாகவும் அதிக வருவாய் ஈட்ட கூடிய கோவில் பக்தர்களுக்கு/சுற்றுலாவாசிகளுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். பெண்கள் , குழந்தைகள் முதியவர்கள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவறைகளில் குளிப்பதால் தொட்டி விரைவாக நிரம்புவதால் பைப் பக்கெட்டுகளை அகற்றி விட்டு டாயிலெட் ஷவர் அமைத்து விட்டால் இது போன்ற பிரச்சினை வராது.

Read More

தஞ்சை மாநகராட்சி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள விளார், புதுப்பட்டினம் மற்றும் நாஞ்சிகோட்டை ஊராட்சி பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. சில தனிநபர் லாபத்திற்காக பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.. மழை காலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தால் நல்லது

Read More

பல பணிகள் கிடப்பில் போடப்பட்டதா? தஞ்சை தெற்கு வீதி அடுத்து வர போற மழைகாலத்துல மிக பெரிய ஆபத்த சந்திக்கும் என்பது நிச்சயம். முற்றிலும் சாக்கடைகள் திறந்த நிலையில் உள்ளது. பலத்த மழை பெய்தால் எது சாலை எது பெரிய சாக்கடை என்பது தெரியாது. பலத்த மழை காலம் வருவதற்க்குள் விரைவாக பணிகளை முடித்து #உயிர்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டுகிறோம்.

Read More

தஞ்சாவூர் புத்தகத்திருவிழா 2022 இடம் : தஞ்சை அரண்மனை வளாகம் 15/07/2022 முதல் to 25/07/2022 வரை

Read More

குஜராத்தில் தயார் செய்த SABAR நீர்மூழ்கி மோட்டார் (Submersible Motor) வாங்கினேன் 15 வருடங்களுக்கு பிறகு பழுதாகி விட்டது Motor வைண்டிங் கட்டி சரி செய்து விட்டோம் பம்பு சரி செய்ய முடிய வில்லை புது பம்பு கம்பெனி விலை கேட்டால் Cast iron ரூ.15000 Stains steel பம்பின் விலை ரூ.22000 சொன்னார்கள்,புது பம்பு வர பத்து நாள் ஆகும் என்றனர் வேற கம்பெனி பம்பும் சேராது என்றனர். லோக்கல் மெக்கானிக்குகளைக் விலைக் கேட்டால் விலை 10000,15000 என்றனர் நண்பர் சொல்லி தஞ்சை சாந்தபிள்ளைக் கேட் திரு.ராஜா செல் நம்பர் 9865787849அவர்களிடம் பம்பு செய்யக் கேட்டேன் எனது மோட்டார் வலிமையை தெரிந்து கொண்டு மணல் வருமா காவி வருமா என்று நம்மிடம் கேட்டு அவரே பம்புக்கு டிசைன் வடிவம் தந்து stains steel ல் பம்பு Assamble செய்து தந்தார் Materials க்கு விலை ரூ.7000 லேபர் ரூ.1500 நான்…

Read More

வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டை https://neet.nta.nic.in/ or https://t.co/fen8gsK9BT இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். -தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Read More

IND vs ENG, 3 வது T20I சிறப்பம்சங்கள்: நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்ததால், சூர்யகுமார் யாதவ் 117 ரன்கள் எடுத்தது வீணானது. மொத்தம் 216 ரன்களை துரத்திய இந்தியா, 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் குவித்து அணியை சேஸிங்கில் நிலைநிறுத்தினார்கள். ஐயர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, யாதவ் தனது தாக்குதலைத் தொடர்ந்ததால், இந்தியாவை இலக்கை நெருங்கச் செய்தார். இருப்பினும், கடைசி ஓவரில் அவர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் மீண்டும் இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது. கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து ஆறுதல் வெற்றியை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக, டேவிட் மலான் 77 ரன்கள் எடுத்தார், அதற்கு முன் லியாம்…

Read More