Author: Karthick

Constantine Joseph Beschi (8 November 1680 – 4 February 1747), also known under his Tamil name of Vīramāmunivar, was an Italian Jesuit priest, missionary in South India, and Tamil language littérateur. Beschi was transferred to Vadugarpati (Vadugarpettai today). He worked here from 1717 till 1720. We are unable to know where Beschi was after 1720. But we learn that Beschi accompanied Bishop Pinheiro to Mylapore to Maravanad to collect information about the life of John de Britto, a Jesuit missionary. Beschi at Elakurichi In a letter dated 19-12-1726 written to Rome, Beschi introduces himself as already the Vicar Forane of Tanjavur. So we can safely presume Beschi was at Elakurichi…

Read More

Schwartz Church takes pride of place as one of the oldest churches of south India and was constructed during the reign of British in India. Today, it is not only a key tourist destination of Tamil Nadu but also has huge religious significance. Schwartz Church in Thanjavur is a legacy of the city’s colonial past. It is located in the Thanjavur Palace garden. The church is surrounded by pretty lawns and has many trees, making it a tranquil retreat from the chaos of the city. The Schwartz Church adjacent to the Sivaganga Park in Thanjavur was built by Raja Serfoji, the…

Read More

Our Lady of Lourdes Basilica, Poondi, is a Catholic pilgrimage center located in Tamilnadu, South India. Poondi is a small village located near Tirukattupalli in Thiruvaiyaru Taluk (also spelled as Taluka), about 33 km away from Thanjavur. Poondi is usually associated with Alamelupuram village located besides the Basilica and so is called as Poondi-Alamelupuram, officially. Poondi is a small hamlet sandwiched between the rivers Cauvery and Coleroon Alamelupuram. Poondi is believed to have got its name from Poondu, a shrub in Tamil, which grew in abundance here earlier. The hamlet is significant thanks to the renowned Poondi Madha Shrine (The Shrine…

Read More

பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’ கதையின் கரு ஒரிசா, ஸ்காட்லாந்து நகரங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அரசியல் தலைவர்களை தனது கணித மூளையால் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறார் விக்ரம். அவரை கண்டுபிடிக்க துப்புதுலக்கும் இன்டர்போல் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் இர்பான் பதான். இந்த இரண்டு கொலைகளும் நடந்து கொண்டிருக்கும் போதே, ரஷ்ய அமைச்சரை கொலை செய்யும் படலத்தில் இறங்குகிறார் விக்ரம்.. இது ஒரு பக்கம் போய் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விக்ரமை கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி காதலித்து வருகிறார்.  இறுதியில் இந்தக்காதல் என்ன ஆனது? விக்ரம் அரங்கேற்றிய கொலைகளுக்கான காரணம் என்ன? போன்றவற்றிற்கான விடைகளே கோப்ரா படத்தின் கதை.  ‘மகான்’ படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விக்ரம், ‘கோப்ரா’ படம் மூலம்  மீண்டும் ஒருமுறை ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். ஜீனியஸ் கணித வாத்தியார் கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்த விக்ரம், மற்றொரு கதாபாத்திரத்தில் ஏமாற்றமான நடிப்பையே…

Read More

விநாயகர் சதுர்த்தி தஞ்சை பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை நேற்று அதிகமாக இருந்தது.விநாயகர் சதுர்த்திக்கு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்த வரும் மழையின் காரணமாக தஞ்சை பூச்சந்தைக்கு பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால் தேவை அதிகமாக இருந்தது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தஞ்சை பூச்சந்தையில் ஏராளமானோர் திரண்டனர். பூக்கள் விலை உயர்வு இதனால் பூக்களின் விலையும் அதிகரித்தது. நேற்றுமுன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.600-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும், ரூ.400-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,000-க்கும், ரூ.400-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.600-க்கும்…

Read More

திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் 3-ந் தேதி( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம்,, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் 3-ந் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்

Read More

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுகொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டது. இதனால் நேற்று முதல் அதனுடைய மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. குடிநீர் வழங்குவதில் தடங்கல் எனவே தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட சில கிராம குடியிருப்புகளுக்கும், திருவிடைமருதூர், ஆடுதுறை, சோழபுரம், திருபுவனம்…

Read More

திருக்காட்டுப்பள்ளி; நடப்பு ஆண்டில் 3-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உபரி நீர் திறப்பு கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து 1லட்சத்து 27ஆயிரத்து330 கன அடியாகவும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1லட்சத்து 26, ஆயிரத்து 617 கன அடியாகவும் இருந்தது. திருச்சி மாவட்ட முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில் 37ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.கொள்ளிடத்தில் 91, ஆயிரத்து 253கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதி பாசனத்துக்கு காவிரி ஆற்றில் 3009கன அடி, வெண்ணாற்றில் 4515கன அடி, கல்லணைகால்வாயில் 2513கன அடி,…

Read More

திருவையாறு பஸ் நிறுத்த வணிகவளாகத்தில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் இலவச நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார். சாதாரண கூட்டம் தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது வருமாறுமண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) :- அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாகன நிறுத்துமிடம் எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க.) :- திருவையாறு பஸ்நிறுத்த வணிகவளாகத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளதா?. தெருவிளக்குகள்எரியவில்லை. ஒப்பந்த தூய்மைபணியாளர்களுக்கு சம்பளம் வழங்கி 2 மாதம் ஆகிறது.கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க.) :- பூக்காரத்தெரு…

Read More

India vs Pakistan, Highlights: Hardik Pandya’s all-round brilliance powered India to a thrilling five-wicket win over arch-rivals Pakistan in an Asia Cup game on Sunday. Pandya ended with figures of 3/25 in 4 overs while restricting Pakistan to 147 in 19.5 overs and then smashed 33 off 17 balls with the winning six in the last over bowled by left-arm spinner Mohammed Nawaz. Ravindra Jadeja contributed with 35 off 29 balls. When India bowled, senior seamer Bhuvneshwar Kumar had the best figures of 4 for 26. When India chased, former skipper Virat Kohli scored 35 off 34 balls. Naseem Shah was Pakistan’s best…

Read More