Author: Karthick

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வெயில் காணப்பட்டது. மதியம் 3 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் 4 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால் வெளியே சென்றிருந்தவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர். பின்னர் சிறிது நேரம் மழை இன்றி காணப்பட்டது. பின்னர் மீண்டும் மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. 2 வீடுகள் இடிந்தன தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சையில் 28 மில்லி மீட்டரும், வல்லத்தில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு ஒரு…

Read More

தஞ்சை மாநகரில் சதுர்த்தியையொட்டி 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம், வாடிவாசல் கடைத்தெரு, பில்லுக்காரத்தெரு, செக்கடித்தெரு, பூக்காரத்தெரு, கரந்தை மார்க்கெட், அண்ணாநகர், பர்மாகாலனி, மானம்புச்சாவடி, கீழவாசல், மேலவீதி, வடக்குவீதி, சீனிவாசபுரம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வரூப விநாயகர் விழாக்குழு, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. 3-ம் நாளான நேற்றுமாலை தஞ்சை மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு லோடு ஆட்டோக்கள், ஆட்டோக்கள், வேன் ஆகியவற்றின் மூலம் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்பட்டன. ஊர்வலம் பின்னர் பா.ஜ.க. பொருளாளர் விநாயகம் தலைமையில் தேசிய பொதுக்குழு…

Read More

தஞ்சை மானம்புச்சாவடி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரபுராம். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத உயிரினம் காணப்படுவதாக வனத் துறைக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை வனச்சரகர் ரஞ்சித் ஆலோசனையின் பேரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைசேர்ந்த சதீஷ்குமார், ரேவந்த், வினோத் ஆகியோர் பிரபுராம் வீட்டுக்கு சென்று மர நாயை மீட்டனர்.அழிவின் விளிம்பில் உள்ள உயிரின பட்டியலில் உள்ள இந்த மர நாய் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக உள்ளது. நகரப் பகுதியில் அரிதாக தென்படும் இந்த மர நாய் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, நேற்றுமாலை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி முன்னிலையில் தஞ்சை அருகே உள்ள காட்டில் விடப்பட்டது.

Read More

அருட்தந்தை, ஓஷோஞான சிந்தனைகளிலிருந்து…. அருட்தந்தை : காமம் என்றாலே அது ஏதோ பாவம் போலநாம் Mind Tune up செய்யப்பட்டிருக்கிறோம். இயற்கை உபாதையால் வரும் மற்ற உடற்கழிவுகளை போல, உற்பத்தியாகும்விந்து நாதமும் தேவைக்கு மேல் வெளியேற்ற வேண்டியதே… உடலின் தேவைக்கு மேல் அது இருப்பானால், அதை வெளியேற்ற உணர்வுகள் போடும் தாளமே காம இச்சை உணர்வுகள். இதை முறையாக சமன் செய்யவே திருமணம் என்ற பந்தம் ஆண் பெண் பாலரிடையே. சமன் செய்யவில்லை எனில், நமது சிந்தனை தடத்தையே மாற்றி தவறான எண்ணங்களால் நம் வாழ்வையேசிதைத்து விடும். உடலின் இயற்கையான ஆரோக்கியமும் தடம் புரளும்.அதீத காமம், தேவைக்கு மேல் உயிர் சக்தி செலவானால், தொலைந்தது வாழ்வு. ஓஷோ : Masturbation எனப்படும் சுய இன்பமும்,சமன் செய்ய தோழமை இல்லாததால்நிகழும் இயற்கைக்கு மாறான செயலே. காமம் இல்லாத இயற்கைஇருக்குமானால்,ஜீவராசிகள்பல பாலினமாக பாிணமித்திருக்காது. காமம் துரத்தவில்லை.நம் மனம் சமுதாய கட்டுப்பாட்டுக்குஅஞ்சி ஒடுகிறது. இயற்கையின் இயல்பை…

Read More

தஞ்சை அனுமருத்துவமனைக்கு, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…..305000/= ரூபாய் அபராதம் விதித்து நியாமான ஒரு ஏழை இஸ்லாமிய குழந்தையை நன்றாக உள்ள இதயத்தில் இரண்டு ஒட்டை என கூறி பணம் பறிக்க நினைப்பு…..மேலும் இந்த “அனு ஆஸ்பத்திரியை” தஞ்சை மாவட்ட நிர்வாகமும்…. நீதிமன்றமும் தாமாக முன்வந்து எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாககேட்டுகொள்கிறோம்….

Read More

ஒருமுறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர்,கங்கையில் நீராட சென்றார்.அப்போது, அங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள், “மாதா கங்கே,என் பாவத்தினை போக்கி காத்தருள்க”என்று கூறி நீராடினார்கள்இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள்என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?” எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.அந்நேரம் ஒரு பெண் அங்குவந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது, எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்,எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூற முனிவர், அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை,நீங்கள் யார் என்று கேட்க, அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.…

Read More

The Shiva Lingam here is a swayambhu lingam. The miracle is that the colour of the deity changes 5 times a day.It is said that during Shiva-Parvathi wedding in Mount Kailash, the place caved due to the presence of all the gods. To balance the level of the earth, Lord Shiva sent Sage Agasthya to the South. He was disappointed as he could not witness the marriage. The sage installed a lingam behind the main lingam in the temple to worship Shiva, and pleased with his worship, the Lord with his wife, appeared in front of the sage and married…

Read More

It is one of the 9 Navagraha temples in Kumbakonam especially dedicated to Rahu. The temple has a separate shrine also. Here Rahu is seen with two consorts Nagavalli and Nagakanni. Rahu worshipped Lord Shiva here and got relieved of a curse. A unique feature of the temple is that Rahu Bhagawan is seen with a human face, as mostly he is seen with a serpent face. It is believed that those who are suffering from dosha of delay in marriages, childlessness, troublesome married life and Kalasarpa Dhosa can be cured by doing milk abhishekam. The unique thing is that…

Read More

Kanjanur is one of the nine Navagraha located in the Cauvery region dedicated to the planet Venus, called Sukran. The place is famous for many reasons. Shiva’s marriage with Parvathi had taken place here. Agni is said to have worshipped Shiva here. The oil Abishekam poured on the main Shiva lingam is absorbed by the idol which is in itself a miracle. Sukran is a powerful planet and worshipping it on Friday is considered very auspicious.

Read More

It is one of the biggest temples and most important religious sites dedicated to Shiva but the most famous deity in this temple is Goddess Durga, a guardian deity of this temple. The temple is famous for many mythological stories.According to legend, the divine cow Kamadhenu’s daughter Patti is said to have worshipped Lord Shiva here. Sage Viswamitra got the title of Brahma Rishi at this place. Sri Rama is said to have worshipped Shiva here to absolve himself from sins.It is said that God Shiva asked Nandi to move aside so that he can see Sambandar when he comes…

Read More