தஞ்சை No 1 வல்லம் சாலையில் விட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள வட்டானம் ( Roundabout) அருகே free left எடுக்கும் அந்த முக்கிய பகுதில் சாலையை அடைத்துக்கொண்டு சாலையில் கிட்ட தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு கல்லூரி பேருந்து நின்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு இருக்கிறது , மேலும் அந்த பேருந்தில் பின் புறம் கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது அந்த கல்லூரி மீதும், பேருந்து ஓட்டுனர் மீது தகுந்த நடவடிக்கை தேவை District Collector, Thanjavur
Appropriate Action Needs to be taken Against the College and the bus Driver
